Thursday, July 29, 2010

அதிகாலையில் துயில் எழுவது எதனால்?

அதிகாலையில் துயிலெழ வேண்டும்...




துயில் எழுவதற்கு அதிகாலையே சிறந்த நேரம். அதுவும் பிரம்ம முகூர்த்தம் மிகவும் சிறந்தது. சரி பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன? அது எப்படி கணக்கிட படுகிறது?
ஒரு முகூர்த்த வேளை என்பது 48 நிமிடங்கள். நாள் ஒன்றுக்கு 30 முகூர்த்தங்கள். இதில் 28வது முகூர்த்தம் பிரம்ம முகூர்த்தம் ஆகும்.

1 comment:

Karthikeyan C said...

To add as per Tamil tradition a day is calculated from the time of sun rise as mentioned in panchangam. (That is it is not calculated from midnight).